சனி, மார்ச் 5

மார்ச் மாத காற்றுவெளி



மார்ச் மாத காற்றுவெளி மின்னிதழ் வெளிவந்துள்ளது. இதில் ஹஸானி/இரா.இரவி/இசைப்பிரியா/எஸ்.நளீம்/ ரிஷான் செரீப்/ வேலணையூர் பொன்னண்ணா/ துவாரகன்/ ஈழப்பிரியா/ இவள்பாரதி ஆகியோரின் கவிதைகளும்;

நுணாவிலூர் விசயரத்தினம்/ வி.கந்தவனம் ஆகியோரின் கட்டுரைகளும்;

அகில்/ சித்தார்த்த 'சே'குவேரா/ ராம்ப்ரசாத் சென்னை/ செல்லம்மா வித்யாசாகர்/ராகினி/ஆகியோரின் சிறுகதைகளும்;

'ஆடுகளம்' பற்றிய வித்யாசாகரின் விமர்சனமும் உள்ளடங்கியுள்ளன.

லண்டனிலிருந்து முல்லை அமுதனின் முயற்சியால் மின்னிதழாக தொடர்ந்து வெளிவருகின்றது.

இவ்விதழின் அட்டைப்படத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைக்துறை மாணவி எஸ். ஜனனியின் அழகான ஓவியம் அலங்கரிக்கிறது. ஒன்லைனில் இதழை இலவசமாக வாசிக்க முடியும் வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.