திங்கள், ஜூன் 9

குந்தவை கதைகள் - நூல் வெளியீட்டு விழா

தமிழியல் & காலச்சுவடு இணை வெளியீடாகிய

குந்தவை கதைகள் - நூல் வெளியீட்டு விழா
காலம் :
10.06.2025, செவ்வாய் பி.ப 3.30

இடம் :
சரஸ்வதி மண்டபம்
(ராஜா கிறீம் ஹவுஸ்)
சேர். பொன் இராமநாதன் வீதி,
யாழ்ப்பாணம்.

தலைமை :
உடுவில் அரவிந்தன்

வெளியீட்டுரை :
அ.யேசுராசா

உரைகள் :
இ.இராஜேஸ்கண்ணன்
சி.ரமேஷ்
ஸ்ரீலேகா பேரின்பகுமார்

ஏற்புரை :
குந்தவை

நன்றியுரை :
சு.குணேஸ்வரன்
-மீளுகை2