செவ்வாய், மே 17

ஷோபாசக்தியின் 'ரூபம்'சிறுகதை




அண்மையில் 'ஷோபாசக்தி'யின் 'ரூபம்' என்றொரு சிறுகதை படித்தேன். அதை அவரது தளத்தில் வாசிக்கலாம்.

ஏற்கனவே கேள்விப்பட்ட கதைகள்தான். அது ஷோபாசக்தியிடம் நல்லதொரு புனைவாகியுள்ளது. காலம், நிகழ்வு, வலி... எல்லாம் சேர்ந்திருக்கிறது. இன்னும் எவ்வளவே கதைகள் இருக்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவை புனைவாகும்போது விமர்சனங்களுக்கு அப்பால் எங்கள் மக்களின் துயர்செறிந்த வாழ்வின் வரலாறாகத்தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக