ஞாயிறு, ஜூலை 3

நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது.



நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது. இவ்விதழில் நூலகம் நிறுவனம் தொடர்பான சந்திப்பு நிகழ்வுகள் பற்றிய பதிவு, மல்லிகை முதல் இதழின் ஆசிரிய தலையங்கம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கலை இலக்கிய சங்கத்தின் வருடாந்த இலக்கிய விழா பற்றிய பதிவு, இலங்கையில் இசையியல் நூல்கள் பற்றி சிந்து கோபியின் கட்டுரை, ஆகியவற்றுடன் இம்மாத நூலகம் செய்திமடல் வெளிவந்துள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இவ்விதழை இலவசமாகவே பிடிஎப் கோவையாக வாசிக்கமுடியும்.http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2011.06.15.pdf

2 கருத்துகள்: