வியாழன், ஜூலை 5

முத்துலிங்கத்தின் கதைகள் ஒலிப்பதிவாக


முத்துலிங்கம் கதைகள் ஏற்கனவே நூல் வடிவில் தொகுப்பாக வந்துள்ளன. அவை தற்கால இலத்திரனியல் உலகிற்கு ஏற்ப மேலும் இரண்டு வடிவம் எடுத்திருக்கின்றன. ஒன்று; சும்மா காதில் மாட்டிவிட்டு கதைகேட்பதற்கு ஒலிப்பதிவாக வந்துள்ளது. மற்றது இலத்திரனியல் நூலாக கணனியில் இருந்து வாசிப்பதற்கும் ஏற்ப வந்துள்ளது. இங்கு ஒலிப்பதிவாக வந்தவை இணைக்கப்பட்டுள்ளன. கேட்டுப்பாருங்கள். 




1 கருத்து: